இந்த தம்பிகளெல்லாம் ஓடிக்கொண்டிருப்பது ஜூன் 19-ல் இங்கிலாந்தில்
காட்ரிப் நகரில் நடந்த இந்தியா-இலங்கை அரையிறுதி ஆட்ட மைதானத்தில்...
உலகின் பல நாடுகளிலும் நடந்த பல்வேறு ஈழத்தமிழர் ஆதரவு போராட்டங்களை விட அதிகமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியே இந்த போராட்டம்.

நன்றி: அந்த வீரமிகு தம்பிகளுக்கு... அத்தனை பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் அவர்களால் இது முடிந்தது...
அதை இது போல் பறைசாற்ற மட்டுமாவது என்னால் முடிந்ததே!!
No comments:
Post a Comment