Wednesday, September 18, 2013

தொல்காப்பியர் சாலை, காப்புக்காடு

காப்புக்காடு கல்லறை தோட்டத்திலிருந்து நீரூற்று வரை புதிதாக அமைக்கப்பட்ட சாலைக்கு தொல்காப்பியர் சாலை என்று பெயரிட நல்லூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவற்றியதற்கு நன்றி தெரிவித்து தொல்காப்பியர் கழகம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது.

தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் நல்லூர் பேரூராட்சி தலைவர் திரு கே செல்வராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்



தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் 6 வது வார்டு உறுப்பினர் திரு. கிறிஸ்டோபர் அவர்களுக்கு சால்வை அணிவித்தார்






நல்லூர் பேரூராட்சி தலைவர் அவர்கள்  தொல்காப்பியர் சாலை என்று பெயரிட்ட தீர்மான நகலை தொல்காப்பியர் கழக நிர்வாகிகளுக்கு வழங்குகிறார்
தொல்காப்பியர் சாலை என்று பெயரிட நல்லூர் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்



தொல்காப்பியர் கழகம் சார்பில் தலைவர் முளங்குழி பா. லாசர் அவர்கள் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு சால்வை அணிவித்தார்



தொல்காப்பியர் கழகம் சார்பில் நல்லூர் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது


No comments:

Post a Comment